Skip to main content

ஜோதிடம்

 

கிரகங்கள்

மரணத்தின் காரணம்

சூரியன்

அதிகமான காய்ச்சல், பித்தம், ஆயுதம்

சந்திரன்

வாந்திபேதி

செவ்வாய் (குஜன்)

தீ விபத்து, செய்வினை, மாந்திரீகம், ஆயுதங்கள்

புதன்

இரத்த சோகை

வியாழன் (குரு)

கோழை, கபம்

சுக்கிரன்

பெண் வியாதிகள்

சனி

டைபாய்டு

ராகு

தொழுநோய், சின்னம்மை, நஞ்சு, பாம்பு கடித்தல்

கேது

தற்கொலை, தூக்கிடல்



கிரகங்கள்

ஆத்மாவிற்காக உறைவிடம்

சூரியன்

கைலாயம்

சந்திரன்

கைலாயம்

செவ்வாய் (குஜன்)

பூலோகம்

புதன்

வைகுண்டம்

வியாழன் (குரு)

பிரம்ம லோகம்

சுக்கிரன்

சுவர்க்கம்

சனி

யமலோகம்

ராகு

நரகம்

கேது

மோட்சம்

கிரகங்கள்

கோவில்கள்

சூரியன்

சூரியனார் கோயில் (ஆடுதுறை)

சந்திரன்

திருப்பதி

செவ்வாய் (குஜன்)

வைதீஸ்வரன் கோயில்

புதன்

மதுரை சொக்கர்

வியாழன் (குரு)

திருச்செந்தூர்

சுக்கிரன்

ஸ்ரீரங்கம்

சனி

திருநள்ளாறு

ராகு

திருநாகேஸ்வரம்

கேது

திருக்காளத்தி

கிரகங்கள்

உடல் தோற்றம்

சூரியன்

சராசரி உயரம், வெப்ப உடம்பு

சந்திரன்

குறுந்தோற்றம், குளிர் உடம்பு

செவ்வாய் (குஜன்)

குறுந்தோற்றம், வெப்ப உடம்பு

புதன்

நெடுந்தோற்றம், காற்று உடம்பு

வியாழன் (குரு)

குறுந்தோற்றம், காற்று உடம்பு

சுக்கிரன்

சராசரி உயரம், குளிர் உடம்பு

சனி

நெடுந்தோற்றம், காற்று உடம்பு

ராகு

நெடுந்தோற்றம், காற்று உடம்பு

கேது

நெடுந்தோற்றம், வெப்ப உடம்பு


இராசிகள்

வன்முறை மற்றும் சாந்தம்

1. மேஷம்

வன்முறை (Violent)

2. ரிஷபம்

சாந்தம் (Auspicious)

3. மிதுனம்

வன்முறை

4. கடகம்

சாந்தம்

5. சிம்மம்

வன்முறை

6. கன்னி

சாந்தம்

7. துலாம்

வன்முறை

8. விருச்சிகம்

சாந்தம்

9. தனுசு

வன்முறை

10. மகரம்

சாந்தம்

11. கும்பம்

வன்முறை

12. மீனம்

சாந்தம்


Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவ குறிப்புகள்

  சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

இந்துக்காலக் கணக்கீடு

  இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600 ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600 21,600 x 200 43,20,000 ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும். கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள் துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள் ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள் நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும். 1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் 71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம் என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும். 2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்) 2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும். தற்போதையபிரம்மாவின் வயது 51 .

லட்சுமி தேவி நம்மிடமே இருக்க

 புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது. சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்